என்னை கவர்ந்த நூல் சிலப்பதிகாரம் கட்டுரை
Education

என்னை கவர்ந்த நூல் சிலப்பதிகாரம் கட்டுரை

தமிழில் காணப்படும் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் முக்கியமான ஒரு காப்பியமாகவே சிலப்பதிகாரம் காணப்படுகின்றது. மக்களது வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் காப்பிய மரபுகளுக்கு உட்பட்டு இளங்கோவடிகளினால் இயற்றப்பட்ட இந்த சிலப்பதிகாரமானது தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்புகளை கொண்ட ஓர் நூலாகும். என்னை கவர்ந்த நூல் […]

கல்விக்கு தாய்மொழியின் முக்கியத்துவம் கட்டுரை
Education

கல்விக்கு தாய்மொழியின் முக்கியத்துவம் கட்டுரை

உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் பரிச்சயமான மொழியாக அவனுடைய தாய் மொழியே இருக்க முடியும். ஒரு தனியனுடைய தனித்துவத்தை சமூகத்திற்கு எடுத்துச் செல்ல தாய் மொழியே சிறந்த ஊடகமாக அமைய முடியும். அத்தோடு மிகவும் பரிச்சயமான ஒன்றாக தாய்மொழி அமைந்து விடுவதனால் இம்மொழியில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது […]

முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்
Education

முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்

முதியோருக்கு மதிப்பளித்து பாதுகாப்போம் வாழ்நாள் அனுபவம், வயது என்பவற்றில் முதிர்ச்சித் தன்மை கொண்டவர்களே முதியவர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். அதாவது வயதினால் மட்டும் அல்லாமல் பல்வேறு அனுபவங்களினாலும் முதிர்ந்த நிலையில் இந்த முதியவர்கள் காணப்படுவர். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் போன்ற சகலரும் இந்த முதியவர்கள் எனும் […]