என்னை கவர்ந்த நூல் சிலப்பதிகாரம் கட்டுரை
Education

என்னை கவர்ந்த நூல் சிலப்பதிகாரம் கட்டுரை

தமிழில் காணப்படும் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் முக்கியமான ஒரு காப்பியமாகவே சிலப்பதிகாரம் காணப்படுகின்றது. மக்களது வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் காப்பிய மரபுகளுக்கு உட்பட்டு இளங்கோவடிகளினால் இயற்றப்பட்ட இந்த சிலப்பதிகாரமானது தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்புகளை கொண்ட ஓர் நூலாகும். என்னை கவர்ந்த நூல் […]